டெல்லி: ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் மனு மீது முடிவெடுக்காததற்கு தேர்தல் ஆணைய வழக்கு காரணமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு மீது முடிவெடுக்க சபாநாயகர் தாமதம் காட்டியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.