×

தூத்துக்குடி துறைமுகத்தில் சீன நாட்டு மாலுமிகளுக்கு கோரோனா வைரஸ் தாக்குதல் பரிசோதனை

தூத்துக்குடி: சீனாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல் மாலுமிகளுக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீன மாலுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுவதாக  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : sailors ,Chinese ,Tuticorin port , Tuticorin harbor, Chinese sailor, corona virus, experiment
× RELATED ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் கப்பலின் கேரள பெண் மாலுமி நாடு திரும்பினார்