×

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

டெல்லி: அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Tags : trial ,Supreme Court ,O. Pannirselvam ,hearings ,O Panneerselvam , O. Panneerselvam, 11 MLAs Disqualify, Hearing, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...