×

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2 ஏ முறைகேடுகளில் தொடர்புடைய இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கிக் கணக்கு முடக்கம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2 ஏ முறைகேடுகளில் தொடர்புடைய இடைத்தரகர் ஜெயக்குமாரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. ஜெயக்குமார் தன் பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் வைத்திருந்த வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி போலீஸ் முடக்கியது.

Tags : Jayakumar ,DNPSC Group-4 , DNBSC Group-4, Group-2A Abuse, Intermediary Jayakumar, Bank Account, Freeze
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...