×

அநாகரீகமாக பேசும் அமைச்சர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா முதல்வர்? கே.எஸ்.அழகிரி

சென்னை: அநாகரீகமாக பேசும் அமைச்சர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா முதல்வர்? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு மீறி அநாகரீமாக பேசும் சுதந்திரத்தை பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் புகார் அளித்துள்ளனர். அநாகரீக பேச்சுக்கள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா முதல்வர்? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : one ,speech , k.s.alagiri
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...