×

சங்கராபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கொலை தொடர்பாக 5 பேரிடம் விசாரணை

ஈரோடு: ஈரோடு அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கொலை தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் கொலை குறித்து சென்னையை சேர்ந்த கூலிப்படையிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. கூலிப்படையை சேர்ந்த சரவணன், பாலமுருகன், ராஜேஷ், சிவா, முத்துமாரியிடம் போலீஸ் விசாரணை நடத்துகிறது.

Tags : Investigation ,murder ,Sankarapalayam ,municipal council leader , Murder
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...