×

சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.44.71 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.44.71 லட்சம் மதிப்புள்ள 1.06 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் 3 பேரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து வான் நுண்ணறிவு பிரிவினர் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : passengers ,Chennai airport , Gold, confiscation
× RELATED அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை...