×

ஆந்திராவில் ஓ.என்.ஜி.சி. குழாயில் 40 மணி நேரமாக கேஸ் கசிவு

திருமலை: ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. குழாயில் 40 மணி நேரமாக கேஸ் கசிந்து கொண்டுள்ளது. உப்பிடி கிராமத்தில் விவசாய நிலத்தின் வழியாக செல்லும் கேஸ் உற்பத்தி செய்யும் கிணற்றில் கசிவு ஏற்பட்டது. கிணற்றில் ஏற்பட்ட வாயு கசிவை நிறுத்த முடியாமல் ஒ.என்.ஜி.சி. நிபுணர்கள் திணறி வருகி்ன்றனர்.

Tags : ONGC ,leakage ,Andhra Pradesh Gas ,Andhra Pradesh ,Gas Leak ,ONGC Gas Leak , Andhra Pradesh, ONGC Tube, Gas Leak, ONGC Gas Leak
× RELATED காரைக்கால் ஓ.என்.ஜி.சி சார்பில் அரசு...