வேலூர்: ஜோலார்பேட்டை அருகே தொழிலாளியின் கைகளை கட்டி சரமாரியாக வெட்டி மர்ம கும்பல் படுகொலை செய்தது. சின்ன மூக்கனூரை சேர்ந்த ரமேஷ்குமாரை(43) கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்கள் பற்றி போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.
Tags : Mystery gang slaughter worker ,Jolarpet , Murder