×

ஜோலார்பேட்டை அருகே தொழிலாளியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது மர்ம கும்பல்

வேலூர்: ஜோலார்பேட்டை அருகே தொழிலாளியின் கைகளை கட்டி சரமாரியாக வெட்டி  மர்ம கும்பல் படுகொலை செய்தது. சின்ன மூக்கனூரை சேர்ந்த ரமேஷ்குமாரை(43) கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்கள் பற்றி போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Mystery gang slaughter worker ,Jolarpet , Murder
× RELATED ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில்...