×

திருச்சி மணச்சநல்லூர் நாளந்தர வேளாண் கல்லூரியில் 8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த உத்தரவுக்கு தடை

திருச்சி: திருச்சி மணச்சநல்லூர் நாளந்தர வேளாண் கல்லூரியில் 8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. விதிகளை மீறி சேர்க்கப்பட்ட 8 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்த தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

Tags : Tiruchi ,Manachanallur College of Agriculture , Trichy, Manachanallur Nalanda Agricultural College, 8 students, ban
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...