×

குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக காவலர் முத்துக்குமார் கைது

சென்னை: குரூப்-2 ஏ தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக காவலர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். மனைவி மகாலட்சுமி குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற காவலர் முத்துக்குமார் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags : Group-2A ,Guard Muthukumar ,intermediary ,selection scandal , Group 2A Examination Abuse, Intermediary, Guard Muthukumar, Arrested
× RELATED குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்...