×

கோவையில் சாயமேற்றிய 4,000 முட்டைகள் பறிமுதல்

கோவை: கோவையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சாயமேற்றிய 4,000 முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கோழி முட்டை எனக் கூறி விற்பனைக்காக வைத்திருந்த முட்டைகள் அழிக்கப்பட்டன. மேலும் சாயமேற்றிய முட்டைகளை விற்பனைக்கு வைத்திருந்த 10 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.


Tags : Poultry, dyed eggs, seized
× RELATED சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி...