×

திருப்பூர் அருகே பெண் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலுமணி(43) என்ற பெண் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொங்குட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த வேலுமணி வீட்டுக்கு செல்லும் வழியில் வெட்டிக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட வேலுமணியின் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : death ,Tirupur Tirupur , Tirupur, woman, cut and killed
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...