×

சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை பிப்.6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை  பிப்.6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரம் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Adjournment ,Sabarimalai Ayyappan ,hearing , Sabarimalai Iyyappan Temple, Order of Petitions, Adjournment
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு