×

மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை மீண்டும் ஒத்திவைப்பு

டெல்லி: மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Rajya Sabha , Rajya Sabha, 2 pm, again, adjourned
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...