×

ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?... அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜி.எஸ்.மணி என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித் இறந்த போது தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.


Tags : death ,well , Deep well, Action, Government, Supreme Court
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...