×

சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடக்கம்

டெல்லி: சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சபரிமலை வழக்கை விசாரித்து வருகிறது. சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதித்து கடந்த செப்டம்பர்-28, 2018ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Tags : Commencement , Petition, review petition, hearing, commencement
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...