×

ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சிவகாசி அருகே காணாமல் போன 2 சிறுமிகள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சிவகாசி அருகே காணாமல் போன 2 சிறுமிகள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் வேண்டுராயபுரத்தில் தனது சகோதரியுடன் ஆடு மேய்க்கச் சென்று காணாமல் போன சிறுமி வசந்த(9) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிவகாசி அருகே வேன்ராயபுரத்தில் காணாமல் போன சிறுமி மேகலை(6) கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


Tags : Srivilliputhur ,girls ,Sivakasi Two ,Sivakasi , Missing Srivilliputhur, Sivakasi, 2 girls
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...