டெல்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைத்து உத்தரவிட்டது. மத்திய அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதம் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.