×

சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் மாயம்

சென்னை: சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற வேலு என்ற மீனவர் மாயம் என்று போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மீனவர்களுடன் பைபர் படகில் சென்ற மீனவர் வேலு திடீரென மாயமாகவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : fisherman ,sea ,Chennai , A fisherman who went to sea from Kasimat, Chennai is a magic
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...