×

ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

சித்தூர்: ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரம் கடத்தியதாக பூந்தமல்லியை சேர்ந்த சதீஷ் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Chittoor ,Andhra Pradesh , red wood
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...