×

சென்னை தாம்பரம் அருகே காரில் ஏ.சி போட மறுத்த ஓலா டாக்சி ஓட்டுநர் மீது தாக்குதல்

சென்னை: சென்னை தாம்பரம் அருகே காரில் ஏ.சி போட மறுத்த ஓலா டாக்சி ஓட்டுநர் மீது 3 பேர் கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. கோவிலம்பாக்கம் செல்ல காரை புக் செய்த பிஜ்ஜி என்பவரும், அவரது நண்பர்களும் காரில் ஏ.சி போட சொல்லி ஓட்டுனரை வற்புறுத்தியுள்ளனர்.

Tags : taxi driver ,Ola ,AC ,Attack ,Chennai ,Tambaram , Attack
× RELATED வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை...