×

வருமானவரி நடைமுறையை எளிமையாக்குவதே அரசின் நோக்கம்: நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: வருமானவரி நடைமுறையை எளிமையாக்குவதே அரசின் நோக்கம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் நிதியமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் உள்ள சிக்கல்களை களையவே புதிய வரிவிகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Nirmala Sitharaman , Income tax, practice, simplicity, Nirmala Sitharaman
× RELATED விவசாயிகளின் நலனை காக்க ஒன்றிய அரசு...