×

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்: நிதியமைச்சர்

டெல்லி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஆதிச்சநல்லூர் உட்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும்.

Tags : Finance Minister ,museum ,Adichchanallur ,Thoothukudi District , Thoothukudi, Adichchanallur, Special Museum, Finance Minister
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...