×

நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

டெல்லி: நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : Nirbad Sitharaman ,NABARD Bank NABARD , NABARD Bank, Farmer, Loan, Nirmala Sitharaman
× RELATED தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..!...