×

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லி: நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். 4 பேரில் 2 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்னும் 2 பேர் கருணை மனு தாக்கல் செய்யவில்லை. வினய் சர்மாவின் கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தான் தூக்கு நிறைவேற்றம் தள்ளிப்போனது.


Tags : Ramnath Govind ,Vinay Sharma , Nirbhaya is guilty, Vinay Sharma, mercy petition
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...