×

பஞ்சாப்பில் 1000 கோடி ஹெராயின் பறிமுதல்

சண்டிகர்:  பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள சுல்தான்வின்ட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 188 கிலோ ஹெராயின், 25 கிலோ அபின் போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு 1000 கோடி. இந்த போதை பொருட்களை  ஆப்கானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிந்தது. இது தொடர்பாக ஆப்கானை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Punjab , 1000 crore ,heroin seized , Punjab
× RELATED முல்லாப்பூரில் இன்று மோதல்; பஞ்சாப்பை வீழ்த்த சன்ரைசர்ஸ் ஆயத்தம்