×

4-வது டி-20 போட்டி : மணிஷ் பாண்டே ஆறுதல்; நியூசிலாந்துக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக நிரணயித்தது இந்தியா

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 166 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் மணிஷ் பாண்டே அதிகப்பட்சமாக 50 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Tags : New Zealand ,India ,Manish Pandey , Cricket, T20, India, New Zealand, Manish Pandey
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்