- சிப்பாய்
- சிஆர்பிஎஃப்
- சென்னை சென்னை
- இராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலை
- ஆவடி
- சிஆர்பிஎஃப் ப்ளேயர்
- ராணுவ வாகன தொழிற்சாலை
சென்னை: சென்னை ஆவடி ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் சின்ஹா என்பவர் கிரிஜேஷ்குமார் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். கிரிஜேஷ்குமாரின் தலையில் 6 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.