×

ப.சிதம்பரம் வீட்டின் அருகே பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் 6 பேருக்கு சிறைத் தண்டனை

சென்னை: ப.சிதம்பரம் வீட்டின் அருகே பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் 6 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பூவிந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திர்ப்பளித்துள்ளது. பைப் வெடிகுண்டுகள் கட்னுபிடிக்கப்பட்ட வழக்கில் முரசு, கலைலிங்கம், தமிழ் அரசன், ராஜா, ஜான், ஆதி, ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் நாச்சியார் புரத்தில் ப.சிதம்பரம் வீட்டின் அருகே பைப் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.


Tags : home ,Chidambaram ,pipe blasts , P Chidambaram, Pipe bombs, Jail
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...