×

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சென்னை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிடக்கோரி பெ.மணியரசன், வழக்கறிஞர் திருமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.


Tags : Supreme Court ,temple ,Tanjay ,Kutumbukkam ,Tanjore , Tanjay Big Temple, Kudumbamukku, Tamil, High Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...