×

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாயில் பிப்ரவரி 5-முதல் மார்ச் 10-ம் தேதி வரை நீர்திறக்க ஆணை பிறப்பித்துள்ளார். நீர் திறப்பால் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 12,543 ஏக்கர் பாசனவசதி பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,Thiruvanamalai ,Sathanur Dam ,Saturnur Dam , Thiruvanamalai, Chief Minister's, Sathanur Dam
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...