×

குரூப்-4 தேர்வு முறைகேடு: தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

சென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்துகின்றனர். சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : police raid ,CBIID ,home ,Jayakumar Group-4 ,selection scandal ,Jayakumar , Group-4 selection, abuse, Jayakumar, CBCID police, raid
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...