×

போலியாக கையெழுத்திட்டு தடையில்லா சான்று தயாரித்த பெட்ரோல் பங்க்கு உரிமையாளர் கைது

சென்னை: போலியாக கையெழுத்திட்டு தடையில்லா சான்று தயாரித்த பெட்ரோல் பங்க்கு உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். தடையில்லா சான்று விண்ணப்பத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை போட்டு மோசடி செய்த தொழிலதிபர் சிவா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


Tags : Owner , Owner arrested for forging petrol bunker
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது