சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 29, 2020 கும்பல் பகுதியில் Vyasarbadi ரவுடி சென்னை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரசூல் கான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோடி, கள்ளநோட்டு மாற்ற முயன்ற வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசின் ‘பணப்பசிக்கு’ பாழாகும் பொதுத்துறை நிறுவனங்கள்: எல்ஐசியை விற்பது சாத்தியம்தானா?: சட்டமும் சிக்கல்களும்
பரிசு பொருள் விநியோகம் குறித்து புகார் அளித்தால் விரைந்து சோதனை நடத்துவதில்லை: அதிகாரிகள் மீது திமுக குற்றச்சாட்டு
அதிமுக மாவட்ட பொறுப்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 180 அரிசி மூட்டைகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
நமது முதல்வர் விஜயகாந்த், சின்னம் முரசு என்று திடீர் அறிவிப்பு: தேமுதிக தனித்து போட்டியா?: எல்.கே.சுதீஷின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு: அதிமுகவை மிரட்ட பதிவிட்டாரா? பரபரப்பு தகவல்
வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
ரூ.5 கோடி கடன் வாங்கியதாக மோசடி வழக்கில் ஜேப்பியார் மகள் ஷீலா உள்பட 5 பேர் மீது வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்க சாவடிகளில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் ரொக்கமாக ரூ.15 லட்சம் கொண்டு செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி: ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
60 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்... அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடுவதை பயன்படுத்த வேண்டும்: தனியாரிடம் ரூ.250 கட்டணம்; சென்னையில் துணை குடியரசு தலைவர் செலுத்தி கொண்டார்