×

சாலை ஓரங்களில் குடை அமைத்து சிம்கார்டு விற்பனை செய்யும் முகவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

ஈரோடு: சாலை ஓரங்களில் குடை அமைத்து சிம்கார்டு விற்பனை செய்யும் முகவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய ஆவணங்களை பெறாமல் சிம்கார்டு வழங்கக்கூடாது என முகவர்களுக்கு ஈரோடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : dealers , Road, SIM Card, Sales, Agents, Police, Warning
× RELATED போதைப்பொருள் விற்றவர்களின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கம்: காவல்துறை பேட்டி