ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. டாஸ் வென்று நியூசிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலாவதாக களமிறங்கியது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா அதிகப்பட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.