கொல்கத்தா: மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
Tags : West Bengal , West Bank, struggle, violence, one death, 3 fatalities