×

குரூப்-4 முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை

சென்னை: குரூப்-4 முறைகேடு தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


Tags : Jeyakumar ,government officials ,Group-4 scam Group-4 , Group-4, abuse, government officials, Minister Jayakumar, counsel
× RELATED வாக்காளர்கள் பட்டியலில் உள்ள...