×

பாபநாசம், மணிமுத்தாறு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

நெல்லை: புலிகள் கணக்கெடுப்பு பணி முடிந்ததால் பாபநாசம், மணிமுத்தாறு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு முடிந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Manimuthur ,Papanasam , Tourists,Papanasam, Manimuthur
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!