×

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் காணவில்லை..: போலீசில் புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் போது ரூ.18 லட்சம் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரனூர் சுங்கச்சாவடி பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்து ஊழியர்கள்-சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : Chengalpattu Paranur Customs Chengalpattu Paranur Customs , Rs 18 lakh , Chengalpattu ,Paranur, Customs
× RELATED யானை தாக்கி விவசாயி பலி