×

சேலம் அருகே வாய் தகராறில் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் கருப்பனுர் பகுதியில் வாய் தகராறில் சிந்தாமணி என்ற பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிந்தாமணி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் பழனிசாமி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Salem Salem ,quarrel , Salem, murder, arrest
× RELATED சேலம் அருகே ரூ.300 கோடி மோசடி செய்த புகாரில் பாஜக பிரமுகர் மீண்டும் கைது..!!