×

ஏர்இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்கபோவதாக மத்திய அரசு அறிவித்தது. ஏர்இந்தியா எக்ஸ்பிரஸின் 100% இணைப்பு நிறுவனமான AISATS-ன் 50% பங்குகளும் விற்கப்படும்  என்று அறிவித்தது. விருப்பமுள்ள நிறுவனங்கள் ஏர் இந்தியா  நிறுவன பங்குகளை வாங்க மார்ச் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : stake sale ,Central India ,Air India , Central India , announces , 100% stake sale , Air India
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...