×

திருப்பத்தூர் அருகே கொல்லக்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு இளைஞர்கள் பூட்டு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொல்லக்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு இளைஞர்கள் பூட்டு போட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபை தீர்மானங்களை குறித்து கொல்லக்குப்பம் இளைஞ்ர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags : Tirupathur Youth ,office ,Kolikkuppam , Thiruppathur, kill, kuppam, panchayat, youth, lock
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...