×

குரூப்- 4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் ஒரு நபர் கைது: சிபிசிஐடி காவல்துறை அதிரடி

சென்னை: குரூப்- 4 தேர்வு முறைகேடு வழக்கில் ஒம்காந்தன் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டிஜிபி ஆவண கிளார்க்கான ஓம்காந்தன் விடைத் தாள்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார். விடைத்தாள்களை வேனில் கொண்டு செல்லும் வழியில் அத்தைமாற்றி முறைகேட்டிற்கு உதவிசெய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : Group-4 ,CBCID Police Action One ,CBCID Police Action , Group-4 selection, abuse case, one person, arrest, CBCID police
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித்தேர்வு