×

நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தாமதமானதால் பயணிகள், ஊழியர்கள் மோதல்

நெல்லை: நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தாமதமானதால் பயணிகள், ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஊழியர்கள்-காரில் வந்த கேரள பயணிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.


Tags : Passengers ,staff clash ,Nankuneri Customs Nankuneri Customs ,Clash , Nunguneri, customs, fare, passengers, staff, conflict
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!