×

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் பத்ம விருது அறிவிப்பு

டெல்லி: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெகதீஷ் லால் அவுஜாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.


Tags : Central Government , Central Government, Padma Award
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...