×

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 5,000--கும் மேற்பட்டோர் பேரணி

கடலூர்: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கடலூரில் 2,000 பெண்கள் உட்பட 5,000--கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி தேசிய கொடியுடன் பேரணி நடத்துகின்றனர்.

Tags : Cuddalore , Federal Government, Citizenship Law, Cuddalore, Rally
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!