×

தூத்துக்குடியில் இருந்து டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி: தூத்துக்குடியில் இருந்து டெம்போ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ரேசன் அரிசியை குடிமைப்பொருள் பாதுகாப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரேசன் அரிசியை கடத்த முயன்ற டெம்போ ஓட்டுனர் சின்ன இசக்கியை கைது செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tuticorin Tuticorin , Thoothukudi, Kerala, Racine Rice, Smuggling
× RELATED தூத்துக்குடியில் நேற்று விஷவாயு...