×

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

திருவேற்காடு: சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். திருவேற்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் எந்த தலைவர் பதவியும் காலியாக இல்லை சசிகலா வெளியே வந்தால் மகிழ்ச்சி என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் சட்டரீதியாக அணுகப்படும் என்று கூறியுள்ளார்.


Tags : Mafa Pandiyarajan Sasikala ,Mafa Pandiyarajan , Minister Mafa Pandiyarajan, Sasikala, AMP
× RELATED ஜெ. உருவபொம்மை மீது தேசிய கொடியை...